10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்களில் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல்- 22 ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.