ஆடி கிருத்திகையை முன்னிட்டு 133 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை (09.08.2023) திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி கோயிலுக்கு 106 சிறப்பு பேருந்துகளையும் , வில்வாரணி, காஞ்சி கோயில்களுக்கு 47 சிறப்பு பேருந்துகளையும் 8ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.