தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-க்குள் இறுதி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல் 17-21 ம் தேதிக்குள் 1-3 ம் வகுப்புகள் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.