திருவண்ணாமலை புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் இன்று ( 08.04.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.