தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்; விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ல் தொடங்குகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.