போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மொடையூர் உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் மொடையூர் உள் வட்டம் விளாப்பாக்கம், சோத்துக்கன்னி, அல்லியாளமங்கலம், மட்டப்பிறையூர், ஓட்டேரி, இருவத்தேனி, மொடையூர், மாணிக்கவல்லி, ஒடநகரம், அரும்பலூர், ராந்தம், செம்மியமங்கலம், பெலாசூர் ஆகிய பகுதிகளுக்கு நான்காவது நாள் (24.05.2023) 1432-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நிரல் நடைபெறுகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.