திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் ஆகஸ்ட் 11 – ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.