தமிழக ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார். ஆளுநர் காலை 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறார். பிற்பகல் 12:00 மணிக்கு கிரிவலப்பாதையில் தனியார் மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் மத தலைவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.மாலை 4 மணி இயற்கை விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறார்.

அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி ரமணாசிரமம், விசிறி சாமியார் ஆசிரமங்களுக்கு செல்கிறார். இரவு 9 மணி- நிருதிலிங்கத்தில் தொடங்கி 15 நிமிடங்கள் நடந்து கிரிவலம் செல்வார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.