புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு!

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, வேலூர் கோட்டையிலுள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, தீபாராதணை காட்டப்பட்டது; நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.