ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் அக்டோபர்  10 – ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.