திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த வரும் பிப். 21 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரி விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.