திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவில் உள்ள ஒன்பது கோபுரங்கள் ஒளி விளக்குகளால் மின்னுகின்றன.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.