சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்படுகின்றது. சபரிமலை வரும் பக்தர்கள் வருகின்ற 22ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.