அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2024 )  உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள்  (10.01.2024 ) காலை சந்திர சேகர் மாடவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.