விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் – மத்திய அரசு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன

முக்கியமான நிபந்தனை:

கடந்த 7 ஆண்டுகளில் இதேபோல் டிராக்டர் எதையும் விவசாயிகள் வாங்கி இருக்க கூடாது.

விண்ணப்பிப்பதற்கு 18 வயது முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 1.50 லட்சம் இல்லை அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ட்ராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே டிராக்டருக்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்க முடியும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.