போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (19.06.2024) முதல் (25.06.2024) வரை ஜமாபந்தி!!

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 5பிரிவாக உட்பட்ட கிராமங்களுக்கு இன்று (19.06.2024) முதல் வரும் (25.06.2024) வரை பசலி -1433 வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகின்றது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.