குழந்தைகளுக்கான ஓவியத் திருவிழா-கலசபாக்கம்!

நாள்: 20-3-2022 ஞாயிறுக்காலை 10.00 மணி அளவில்
இடம்: நூலகம், கலசபாக்கம்.

தலைமை திரு.அ. குமார்
நூலகர், கலசபாக்கம்.

சிறந்த ஓவியம் வரையும் குழந்தைகளுக்கு பரிசு அளிப்பவர்
திருமதி.ந. தாமரைச்செல்வி தலைமை ஆசிரியர் ,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
கலசபாக்கம்.

திரு.N.S. விஜயராகவன்
பல்மருத்துவர், கலசபாக்கம்.

ஓவிய திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்படும்.

நன்றியுரை து. சுரேஷ்
கவிஞர், கலசபாக்கம்.

இவண்
வாசகர் வட்டம்
கலசபாக்கம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.