அத்திமூரில் இளைஞர்கள் பனைமர விதைகளை நட்டார்கள்

போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக 2000 பனைமர விதைகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 100 பனைமர விதைகள் நடப்பட்டன.

[SLGF id=389]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.