தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.