போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கேளூர் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது!

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் கேளூர் உள்வட்டம் பகுதிகளான கேளூர், சித்தேரி, தேப்பனந்தல், செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, குன்னத்தூர், துரிஞ்சிகுப்பம், விளாங்குப்பம், கல்வாசல், முனிவந்தாங்கல், முக்குறும்பை, ஏந்துவாம்பாடி, கஸ்தம்பாடி, பால் வார்த்து வென்றான் ஆகிய பகுதிகளுக்கு இன்று (06.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.