மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.