போளூர் பைபாஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயதில் 9 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா!

போளூர் பைபாஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயதில் 9 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா 26.9.2022 முதல் 5.10.2022 வரை நடைபெறுகிறது.

குறிப்பு: பக்தர்கள் வசதிக்காகவும் அம்மன் அருளைப்பெறவேண்டி குறிஞ்சி சூப்பர் மார்கெட் அருகில் இருந்து இலவச பேருந்து சேவை மேற்கண்ட நாட்களில் மாலை 5:30 மணிக்கு 6:30 மணிக்கு கோவிலுக்கு இயக்கப்படும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.