திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி 2 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயக்கம்!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது. நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று முதல் முன்பதிவு செய்து செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.