போளூரில் அனுமன் ஜெயந்தி விழா!

போளூரில் அனுமன் ஜெயந்தியையொட்டி முன்னிட்டு ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 45 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு கிரேன் மூலம் வடமலை,சாத்துக்கொடி மாலை, துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டது.

மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயருக்கு அணிவித்த வடமாலையும், சாத்துக்கொடி மாலையும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றி அகல் விளக்கு தீபங்களை ஏற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டார்கள்

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.