சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. இம்மாதம் 19ம் தேதி வரை நடை திறந்து இருக்கும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.