பான் கார்டு ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு கடந்த 3 வருடங்களாக மத்திய அரசு அவகாசம் கொடுத்தது. கடைசியாக 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே இணைக்கும்படி வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் கார்டுதாரர்களும் 30.06.2023 தேதிக்கு முன்னர் தங்களது பான் கார்டை ஆதாருடன் கட்டாயம் இணைக்கவேண்டும் மற்றும் 01.07.2023 முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.