முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அனைத்து திருவண்ணாமலை மாவட்ட பேருந்து நிலையங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றது!

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது இடங்கள், மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்துகளில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் எச்சரித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.