தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலையில் இருந்து 70 பேருந்துகளும், போளூரிலிருந்து 10 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும், செய்யாறில் இருந்து 5 பேருந்துகளும் வரும் (13.11.2023, 14.11.2023 ) தேதிகள் தினசரி சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.