ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும்!

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.