The sacred occasion of Mahasivarathri is traditionally celebrated grandly and devoutly in the Temple of Lord Arunachaleswarar at Thiruvannamalai every year! On this year’s (2022) Mahasivarathri Festival, the temple corridors at Thiruvannamalai temple were opened early morning 3.30 AM and special Abhishekhams and Aaradhana were performed on the deities of Lord Sri Arunachaleswarar and His […]
Thiruvannamalai District: 50% subsidy given for the Adi Dravida Farmers to buy motors!
Thiruvannamalai District: 50% subsidy given for the Adi Dravida Farmers to buy motors! In the district of Thiruvannamalai, Schemes such as PVC Pipe installation, buying an electric motor for the irrigation pump sets, etc., are to be implemented for the citizens belonging to Adi Dravida or Ancient Tribe cadre for their agricultural lands. For installing […]
No hike in Seva ticket prices for common devotees: TTD chief !
No hike in Seva ticket prices for common devotees: TTD chief ! Due to the raging waves of the coronavirus pandemic and its variants, devotees were not allowed for the Arjitha Sevai of the Lord Venkateswara over the last 2 years. With the perceptible reduction in the extent/impact of the coronavirus pandemic in recent months, […]
A function on the occasion of distribution of learning kits to self-initiated citizens by the service provider ‘AID INDIA’!
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] [siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget] A function on the occasion of distribution of learning kits to self-initiated citizens under the scheme ‘Providing education at door steps’ volunteered by the service provider ‘AID INDIA’. AID INDIA தொண்டு நிறுவனத்தின் மூலம் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா போளூர் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி ஆய்வாளர், வள […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.02.2022) முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சாத்தனூர் அணை பூங்கா மற்றும் மிருகண்டா அணை, குப்பநத்தம் அணை பகுதியிலும் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Polio Drops Administration Camps throughout Tamil Nadu on 27th February (Sunday) !
The Polio drops administration camps will be conducted in all the Government Primary Health Centres, Anganwadi Centres, Nutrition Meals Centres, schools and other important places throughout Tamil Nadu There would be 43051 Polio drops administration centres. A target of administering polio drops to 47-47.36 Lakhs children has been set and all arrangements have been made […]
ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் : மறந்து விடாதீர்கள்!
22/02/2022 முதல் 27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் (POST OFFICE) நடைபெற இருக்கிறது.எனவே இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம். 1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை ) 2. முகவரி மாற்றம் 3.பிறந்த தேதி மாற்றம் 4.பெயர் மாற்றம் 5. அலைபேசி எண் இணைத்தல் 6.மின்னஞ்சல் இணைத்தல் 7.புகைப்படம் மாற்றம் செய்தல் 8.பயோமெட்ரிக் அப்டேட் 9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம் […]
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!
வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
Thiruvannamalai Urban Local Body Election – DMK Wins in 31 Wards !
The vote counting for the Urban Local Body Election held for Thiruvannamalai was carried out on Yesterday ( 22nd February). There are 39 wards in Thiruvannamalai city. Out of these, DMK has won 31 wards quite comfortably with large margins. As such, this outstanding victory has enabled to capture the administration of the city. Results – DMK has won […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு அடைய உள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்!
தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் திரளான பக்தர்கள் கூட்டம் புரிந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம்தெரிவித்துள்ளது. 4 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் தற்போது திருப்பதியில் உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10 மணிக்கு தெரியவரும். நகராட்சிக்கான முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும். திருவண்ணாமலை நகராட்சிக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஆரணி நகராட்சிக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், செய்யாறு நகராட்சிக்கு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரியிலும் […]
மே 21ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 & 2A தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். பிப்.,23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம். குரூப்- 2, 2 ஏ தேர்வுகளில் 300க்கு 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை; மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு
சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண்!
தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் ‘155260’ என்ற எண்ணிற்கு மாற்றாக ‘1930’ என்ற புதிய சைபர் க்ரைம் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு சைபர் க்ரைம் போலீசார் தொடர்பு கொண்டு மோசடி நடந்த வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்க முடியாதபடி நடவடிக்கை […]
அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம்!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு கமண்டல நாக நதியில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி. அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு பொதுமக்கள் உற்சாகமாக மலர்தூவி வரவேற்றனர்!
‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி நமது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தது, அதை பொதுமக்கள் மேள தாளம் முழங்க, ஆடிப்பாடி, மலர் தூவி ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். [siteorigin_widget class=”WP_Widget_Media_Gallery”][/siteorigin_widget]
நகைக்கடன் தள்ளுபடி 25ம் தேதி முதல் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்!
5 சவரன் வரையிலான நகைகளுக்கு கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின்னர், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், இம்மாதம் 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்டிருக்கும் நகைகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் , 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, 40 கி.மீ வேகத்துக்கு மேல் அந்த வாகனத்தை இயக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிப்.,19-ல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!
வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.