படவேடு கும்பாபிஷேக விழா குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் பா. முருகேஷ் ஆய்வு !

போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருகோவில் படைவீடு கும்பாபிஷேக விழா வருகின்ற 06.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.