திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, அரசு சிறப்பு செயலாளர்‌, திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிதுறை திரு. ஹர்‌ சஹாய்‌ மீனா, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (20.09.2022) திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ விழுப்புரம்‌ ஆகிய மாவட்டங்களில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து மாவட்டங்கள்‌ அளவிலான. ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்கள்‌ திரு. பா.முருகேஷ்‌, இ.ஆ.ப., (திருவண்ணாமலை), திரு. அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., (திருப்பத்தூர்‌), திரு. ஷ்ரவன்‌ குமார்‌ ஜடாவத்‌, இ.ஆ.ப., (கள்ளக்குறிச்சி), மாவட்ட வன அலுவலர்‌ திரு. அருண்லால்‌, இ.வ.ப., ஆலோசகர்‌, நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ முனைவர்‌ ஆர்‌.சுஜாதா மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.