திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களின் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நகராட்சிகள் – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை – அரசு கலைக்கல்லூரி, செங்கம் ரோடு, திருவண்ணாமலை

ஆரணி – மார்க்கெட்டிங் கமிட்டி , ஆரணி

திருவதிபுரம் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , செய்யாறு

வந்தவாசி – ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கல்லூரி , வந்தவாசி

பேரூராட்சிகள்:

செங்கம், புதுப்பாளையம் – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கம்

பேரணாம்பட்டு, சேத்துப்பட்டு,தேசூர் – டோமினிக் சேவியர் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு

களம்பூர், கண்ணமங்கலம், போளூர் – ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்லூரி போளூர் தாலுகா

கீழ்பெண்ணாத்தூர் , வேட்டவலம் – டேனிஷ் மிஷின் டவுன் ஆரம்பப்பள்ளி திருவண்ணாமலை.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.