திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்டோபர் 28-ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை அக்டோபர் 28 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.