கலசபாக்கம் கிளை நூலகத்தில் குழந்தைகளோடு கலந்துரையாடல்!

இயற்கை நேசிப்போம்….

குழந்தைகளோடு கலந்துரையாடல்

நாள் : 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை,
காலை : 10.00 மணி,
இடம் : கலசபாக்கம் கிளை நூலகம்.
தலைமை: கோ.சுந்தரம், தமிழ் ஆசிரியர் (ஓய்வு)

சிறந்த கதை சொல்லும் குழந்தைக்கு…
பரிசு வழங்குபவர்:  அ.குமார், நூலகர்

கலந்துரையாடலில் பங்கெடுக்கும் குழந்தைக்கு…

பரிசு வழங்குபவர்:
ப.ச.அழகேசன், ஆசிரியர்(ஒய்வு)
இரா.அருணாசலம், தலைமை ஆசிரியர்(ஒய்வு)
அ.மீனாட்சிசுந்தரம், பாரம்பரிய விதைகள் மையம்.

“காடு, கடல், மலை, ஆறு, வனவிலங்குகள், விதை போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க இளைய தலைமுறையின் எதிர்கால கடமையாக உள்ளது”.

நன்றியுரை : S.சுரேந்திரன் கலசபாக்கம்

அனைவரும் வருக…

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.