திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்.22ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.