திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக 4 தாலுக்காவை சார்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுக்காவை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் விடுமுறை அறிவிப்பு.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.