போளூரில் மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நாளை நடைபெறும்.
கோட்ட அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், போளூர் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளார்.