திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.09.2024) அன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (20.09.2024) தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.