நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கிறது!

நவம்பர் 1-ந் தேதி முதல் போளூரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 5 மணிக்கு ஏசி பேருந்து செல்கின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பேருந்து செல்லும் வழித்தடங்கள்: சேத்பட்,வந்தவாசி, உத்திரமேரூர் & கோயம்பேடு

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.