திருவண்ணாமலையில் (17-09-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

புரட்டாசி மாத பௌர்ணமி செவ்வாய்கிழமை (17.09.2024) காலை 11.22 மணிக்கு தொடங்கி மறுநாள் (18.09.2024) காலை 09.10 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.