திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.