மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயில் வரும் செப்டம்பர் 25 – ஆம் தேதி முதல் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்!

வாரம் மும்முறை இயக்கப்படும் மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயில் வரும் செப்டம்பர் 25 – ஆம் தேதி முதல் போளூர் மற்றும் திருக்கோவிலூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.