திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் Say No To Drugs விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022 ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள்.

இரண்டு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

முன்பதிவு நாள்:13.03.2022 முதல் 18.03.2022 மதியம் 12.00 மணி வரை.

போட்டி நடக்கும் நாள்: 19.03.2022 காலை 6.00 மணி.

முன்பதிவு தொடர்பிற்கு : 9988576666

 போட்டி துவக்கும் இடம்: செங்கம் ரோடு, கிரிவலப்பாதை

சந்திப்பு தூரம்: 5 கி.மீ

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.