போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி பொதுமக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு

பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் கடை வாடகை இனங்களை வரும் 30.12.2022 ஆம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது. தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரியப்படுத்தப்படுகின்றது. மேலும் வரி நிலுவை வைத்துள்ள நபர்களின் பட்டியல் பொது இடங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வரியினங்களை உடனே செலுத்தி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
– போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.