திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 3-ஆம் காலாண்டுக்கான தபால் துறை குறைதீர்வுகள் கூட்டம்!

திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் 3-ஆம் காலாண்டுக்கான பொதுமக்களின் தபால் துறை சம்பந்தப்பட்ட குறைதீர்வுகள் கூட்டம் திருவண்ணாமலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.