போளூர் அடுத்த கண்ணமங்கலம் சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை வியாழக்கிழமை (17.11.2022) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தும் பகுதிகள்:

கல்வாசல் சந்தவாசல் ஏரிக்குப்பம்
பாளையம் நடுக்குப்பம் கேளூர்
ஆத்துவம்பாடி விளாங்குப்பம் களம்பூர்
கன்னிகாபுரம் அய்யம்பேட்டை நரியம்பேட்டை
இலுப்பகுணம் அணியாலை புங்கம்பாடி
புலவன் பாடி சீனிவாசபுரம் வடமாதிமங்கலம்
முக்குறும்பை பாலம்பாக்கம் கஸ்தம்பாடி
படவேடு ராமநாதபுரம் அனந்தபுரம்
ஒண்ணுபுரம் அத்திமலை பட்டு அம்மாபாளையம்
வண்ணாங்குளம் மேல்நகர் கண்ணமங்கலம்
கொளத்தூர் குப்பம், வாழியூர் ரெட்டிபாளையம்
இரும்புலி கல்பட்டு காளசமுத்திரம்

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.