போளூர் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை!

The power supply will be suspended in the following areas on Polur (14.07.2022) from 09:00 am to 03:00 pm for maintenance work.

போளூர் துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (14.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், போளூர் டைவர்ஷன் ரோடு, பேருந்து நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை, நரசிம்மன் தெரு, BSNL அலுவலகம், தபால் நிலையம், வசந்த நகர், இந்திரா நகர், ஆண்டாள் நகர், இரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் கண்ணப்பா பெட்ரோல் பங்க் பகுதி ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை (மாற்றத்திற்கு உட்பட்டது) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.