திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம், நாளை மறுதினம் 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.