நாளை 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு…

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.